தொல்லறிவியல் துறை கருத்தரங்கம்

img

தொல்லறிவியல் துறை கருத்தரங்கம்

தமிழ்ப் பல்கலைக்கழகத் தொல்லறிவியல் துறை சார்பாக வியாழன் அன்று “தமிழ் இலக்கியங்களில் தொல்லறிவியல் சிந்தனைகள்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் பல்கலை க்கழக துணைவேந்தர் முனைவர் கோ.பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது.